என்ன இது புதுசா சோம்பேறி மட்டன் வறுவல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறீங்களா.. எப்போதும் சோம்பேறி சிக்கன் வறுவல் தானே செய்கிறோம். எப்ப பார்த்தாலும் மட்டன் வாங்கி சமைக்கணும்னு நினைச்சாலே அது ரொம்ப பெரிய வேலையாக தெரியும். அப்படி ரொம்ப பீல் பண்ணி என்னடா பண்றது அப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு எல்லாம் தான் இந்த ஈஸியான சோம்பேறி மட்டன் வறுவல். நாம் மட்டனை யூஸ் பண்ணி பெப்பர் ப்ரை, குழம்பு , பிரியாணி இப்படி வித்தியாசமா உணவுகள் செய்திருப்போம்.
ஆனால் இப்ப பண்ண போறது சோம்பேறி மட்டன் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க போறோம். ரொம்ப நிறைய வேலை செய்து வேலை செய்து டயர்டு ஆகுது அப்படி நினைக்கிறீங்களா ? அப்போ ரொம்ப ஈஸியா சிம்பிளா எதையாவது பண்ணி வேலைய முடிச்சுட்டே ரெஸ்ட் எடுக்கலாம் அப்படின்னு உங்களுக்கு தோணுதா ?அப்போ நீங்க இந்த சோம்பேறி மட்டன் வறுவல் ரெடி பண்ணி சாப்பிடலாம்.
அப்படி என்ன இந்த சோம்பேறி மட்டன் வறுவல் இருக்கு அப்படின்னா ரொம்ப வேலை செய்ய அலுப்பா இருக்கு அப்படின்னு நினைக்கிறவங்க எல்லாம் சிம்பிளா இந்த மட்டனை செய்து டேஸ்ட்டாவே சாப்பிடலாம். அதே மசாலா வச்சி கொஞ்சம் வேற மாதிரி யூஸ் பண்ணி இந்த மட்டன் செய்ய போறோம். நம்மளும் எவ்வளவு நாளைக்கு தான் ரொம்ப வேகமா நிறைய வேலைகளை செய்றது. அதுக்கு தான் சுலபமா சோம்பேறித்தனமா எப்படி சமைக்கிறது அப்படிங்கறது கத்துக்க போறோம். சுலபமா ஈஸியா இந்த சோம்பேறி மட்டன் பண்ண போறோம். வாங்க இந்த சோம்பேறி மட்டன் வறுவல் எப்படி செய்யலாம்.
இதையும் படியுங்கள் : காரசாரமா ருசியான மட்டன் கிரேவி இனி இப்படி செய்து பாருங்க! சாதம், இட்லி, தோசை , பூரி, சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்!
தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…
காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…
இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…
தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…
இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…