உணவு என்றாலே எல்லோரும் மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை ருசிக்க வேண்டும் என பலரும் விரும்புவர். ஒவ்வொரு ஊருக்கும் தனிச்சிறப்பு உண்டு. உடை, பேச்சு, உணவு, கலாச்சாரம் என பன்முகத் தன்மை உண்டு. அந்தவகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமத்து உணவுகள் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. வித்தியாசமான உணவுகள், ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தனர். கத்தரிக்காய் குழம்பில் சுட சுட சாதம் பிசைந்து சாப்பிடுவதே தனி சுவைதான்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற கத்தரிக்காய் மிளகு கறி கூட்டு இப்படி செய்து பாருங்க ? யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!
அந்த வகையில் கத்தரிக்காயை சுட்டு குழம்பு வைத்து அதை சாப்பிடுவதில் இருக்கும் சுவை வேறெதிலும் இருக்க முடியாது. அந்தவகையில் கிராமத்து ஸ்டைல் சுட்ட கத்தரிக்காய் தந்தூரி மசியல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். கத்திரிக்காய் மசியல் என்பது கத்தரி மற்றும் பச்சை மிளகாயுடன் செய்யப்படும் புளி சார்ந்த குழம்பு ஆகும்.இது நம் சமையலறையில் நாம் அடிக்கடி செய்யும் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். சுடு சோறுடன் சுட்ட கத்தரிக்காய் குழம்பு சாப்பிட்டால் அவ்வளவு சுவையான இருக்கும்.
பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…
மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…