Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் வறுமை இருக்காமல் இருக்க சமையலறையில் கவிழ்த்து வைக்கக் கூடாத இரண்டு பாத்திரங்கள்

வறுமை இருக்காமல் இருக்க சமையலறையில் கவிழ்த்து வைக்கக் கூடாத இரண்டு பாத்திரங்கள்

பொதுவாக நம் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் ஜோதிட ரீதியாக தீர்வை தேடுவோம். அதன்படி வீட்டில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒரு சில விஷயங்களை நாம் பின்பற்றுவதால் நம் வீட்டில் சில பிரச்சினைகள் வராமல் இருக்கும். நம் வீட்டில் மிக முக்கியமான ஒரு அருமையான சமையல் அறை தான் வீட்டில் நல்வாழ்வை பிரதிபலிக்கிறது என்பது ஜோதிட ரீதியான கருத்து. அந்த வகையில் சமையல் அறையில் இரண்டு பாத்திரங்களை கழுத்து வைப்பதால் வீட்டில் வறுமை அதிகரிக்குமாம் அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

வேத ஜோதிடம்

வேத ஜோதிடம் தனிநபர் அல்லது ஒரு குடும்பத்தின் நல் வாழ்வை கணிக்கும் என்று நம்பப்படுகிறது. என்னதான் நாம் ஜோதிட ரீதியாக வாழ்வில் செழிக்க சில பரிகாரங்களை பின்பற்றினாலும் வேத ஜோதிடமும் முக்கியமானதாக உள்ளது. சமையல் அருகில் சமைத்து முடித்த பின்பு சில பாத்திரங்களில் காய வைப்பதற்காக நாம் கவிழ்த்து வைப்போம்.

சமையலறையில் கவிழ்த்து வைக்கக் கூடாத சில பாத்திரங்கள்

சப்பாத்தி தவா

ஜோதிட ரீதியாக வீட்டில் சப்பாத்தி செய்யும் தவாவை சப்பாத்தி செய்து முடித்த பிறகு அவிழ்த்து வைக்க கூடாது அப்படி கவிழ்த்து வைத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலம் சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்படும்.

வடசட்டி

-விளம்பரம்-

வீட்டில் பொறிப்பதற்கு வதக்குவதற்கும் பயன்படுத்தப்படும் வடசட்டியை உபயோகப்படுத்தி முடித்துவிட்டு கழுவி கவிழ்த்து வைக்க கூடாது அது வீட்டில் எதிர்மறையாற்றலை அதிகரிக்கும் எனவே வட சட்டியை கவிழ்த்து வைக்காமல் துணியை வைத்து நன்றாக துடைக்க நேராகவே வைக்க வேண்டும்.

இதனையும் படியுங்கள் : உங்கள் சமையலறையில் இந்த 8 பொருட்கள் மட்டும் வையுங்கள், செல்வம் மலை போல் சேரும்!