தோசை என்றாலே அதற்கு அரிசி ஊற வைத்து தான் செய்யவேண்டும். ஆனால் இந்த தோசைக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை. உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய தானியத்தை வைத்து, புதுவிதமான சுவையான தோசை ஒன்றை இப்போது எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது சுவையானது என்று சொல்லுவதை விட உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது.
தானிய வகைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் நம் உடலுக்கு அத்தனை ஆரோக்கியமும் சத்துக்களும் கிடைக்கக்கூடிய ஒன்று தான். நாம் தான் நேரமின்மை காரணத்தாலும் ருசிக்கு அடிமைப்பட்டு கிடந்ததாலும் இது போல் தானிய வகைகளை பெரும்பாலும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. அதிலும் இந்த வெள்ளை காராமணி இவையெல்லாம் வீட்டில் விசேஷ நாட்களில் சுவாமிக்கு செய்ய மட்டும் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம்.இந்த தோசை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த தோசை செய்து தருவது புரதச் சத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை எல்லாம் சாதாரணமாகவே அவித்து நம் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போல கொடுத்தால் உடலுக்கு அத்தனை சத்துக்கள் கிடைக்கும். இதில் புரோட்டீன் மற்றும் இரும்பு சத்து உள்ளது , இதில் எண்ணற்ற சத்துகள் உள்ளது. இதை அப்படியே வேக வைத்து தந்தால் குழந்தைகளுக்குக் பிடிக்காது. இந்த வெள்ளை காராமணி குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களும் எடுத்து கொள்ள வேண்டிய உணவு தான். இதையே கொஞ்சம் வேற மாதிரி செய்து தாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதோ வெள்ளை காராமணி தோசை செய்முறை பதிவு.
இதையும் படியுங்கள் : கமகமனு ருசியான குடைமிளகாய் தோசை இரவு டிபனுக்கு இப்படி செய்து பாருங்கள்! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…