“அக்காரவடிசல்” என்பது திருச்சியை பூர்விகமாக கொண்ட ஒரு பொங்கல் வகை. இது பாரம்பரிய பிராமிண் உணவு, அதிகமாக பெருமாள் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும். இது ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூட பிரசாதமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரிசி, பாசிபருப்பு மறறும் பால் சேர்த்து குழைவிட்டு செய்யக்கூடியது தான் இந்த அக்காரவடிசல். வெல்லம், ஏலக்காய், நெய், பச்சை கற்பூரம், குங்குமப்பூ தூவி இறக்க சுவையும், மணமும் அள்ளும். அக்காரவடிசல், சக்கரை பொங்கலை போன்ற தோற்றத்தில் இருந்தாலும், சுவையில் மாறுபட்டே இருக்கும். அதற்கு காரணம், அதனுடன் சேர்க்கப்படும் பொருள்களின் அளவுகள், இரண்டிற்குமே வேறுபட்டிருக்கும்.
அக்காரவடிசல் சக்கரை பொங்கல் போன்று அரிசி, பருப்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்டாலும், இதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை முற்றிலுமாக பாலிலேயே வேக வைத்து செய்யப்படுகிறது. சர்க்கரை காட்டிலும் வெல்லம் மற்றும் நெய் கூடுதலாக சேர்க்க வேண்டும். அக்காரவடிசல் என்றாலே ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் தான் பேமஸ். அதே சுவையில் அதிலும் திருப்பாவையில் ஆண்டாள் சொல்வது போல உங்கள் வீட்டிலும் அக்கார வடிசல் செய்யணுமா? இந்த முறையில் செஞ்சு பாருங்கள். இந்த சுவையை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டீர்கள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான கல்கண்டு பொங்கல், இப்படி செஞ்சி பாருங்க டேஸ்டியான பொங்கல் நாவில் கரைந்தோடும்!!!
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…