12 ஆண்டுகளுக்குப் பிறகும் இணையும் புதன் மற்றும் வியாழனால் அதிர்ஷ்டம் மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்!

- Advertisement -

பொதுவாக 9 கிரகங்களின் இடமாற்றம் ஜோதிட ரீதியாக இருக்கும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில இடைவெளிகளில் நிகழும் இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் நிகழும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு தீமையும் நிகழும். அந்த வகையில் 2024 மார்ச் 26 ஆம் தேதி அன்று புதனும் வியாழனும் 12 வருடங்கள் கழித்து ஒன்றாக இணைய போகிறது.

-விளம்பரம்-

இதனால் 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள். கிரகங்களின் ராசியிடம் மாற்றம் ஆனது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு இடையே போகும் இந்த புதன் மற்றும் வியாழனால் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்கள் நடக்கும்போகிறது. அந்த நான்கு ராசி எந்தெந்த ராசிகள் என்பதை பற்றியும் அவர்கள் வாழ்வில் நடக்கப் போகின்ற நல்ல மாற்றங்களை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

மிதுன ராசி

12 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய போகும் இந்த புதன் மற்றும் வியாழனால் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலம் வரப்போகிறது. நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் அனைத்தும் முடியும் வேலைவாய்ப்பு தொழில் போன்றவை நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் வரும். தொழிலில் வியாபாரம் அதிகரித்து அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்.

கடக ராசி

இந்த இரண்டு கிரகங்களின் இணைப்பு கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக அமையும். குறிப்பாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு மேம்படும். நீண்ட நாட்களாக உடல் நல பாதிப்பு சம்பந்தமாக நீங்கள் பயந்து கொண்டிருந்த உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக மாறிவிடும். எதிர்பார்க்காத நேரத்தில் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படும்.

துலாம் ராசி

புதன் மற்றும் வியாழன் சேர்க்கையால் திருமணம் ஆகாத துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும். திருமணம் ஆனவர்களுக்கு இடையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பணப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்தும் சரியாகி வேலை வாய்ப்பு மற்றும் தொழிலில் நல்ல வியாபாரம் கிடைக்கும்.

-விளம்பரம்-

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் சேர்க்கையால் நல்ல காலம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் உதவியால் காலடி எடுத்து வைக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் மேலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

இதனையும் படியுங்கள் : சனிபகவானால் 30 ஆண்டுகளுக்கு பிறகு வருமானத்தை அள்ள போகும் மூன்று ராசிகாரர்கள் யார்?