அல்வா என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் ஏன் அல்வா என்றால் நமக்கும் மட்டுமில்ல தமிழக உள்ள அனைவருக்கும் ஞபகமாக வருவது திருநெல்வேலி இருட்டு கடை அல்வா வருவது அது அவ்வளவு சுவையாக இருக்கும். அதனால் இன்று அதே போல் வாயில் வைத்ததுமே கரைந்து போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் கேரட் அல்வா
பற்றி தான் பார்க்க இருக்கிறோம். குழந்தைகளுக்கு வீட்டிலேயே இந்த அல்வா செய்து கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று தித்திக்கும் சுவையில் கேரட் அல்வா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள் : தேங்காய் பால் கோதுமை அல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…