- Advertisement -

உங்கள் வீட்டின் வறுமை நீங்குவதற்கே வடகிழக்கு மூலையில் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

0
பொதுவாக வாஸ்து பார்க்கும் பழக்கத்தை காலங்காலமாக மக்கள் பின்ற்றி வருகின்றார்கள். வாஸ்து பார்ப்பதினால் நிறைய பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் கருத்து. வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் சில வகை செயல்களை செய்தாலே நம் வீட்டில் செல்வம் பெருகும்....

உங்களுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் தீர்க்கும் அதை சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு!

0
எந்த காரியத்தை துவங்க வேண்டும் என்றாலும் முதலில் கணபதியை வணங்கிய பிறகே செய்ய வேண்டும் என்பார். பொதுவாகவே, விநாயகப் பெருமானை எல்லா நாளும் வழிபடலாம். தவிர, எந்த தெய்வங்களை வழிபட்டாலும் முதலில் முதல்வன் முழுமுதற்கடவுள் விநாயகரை வழிபட்ட...

உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வில்லையா ? இதை செய்யுங்கள் சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வு...

0
தொழில், வியாபாரம் செய்பவராக இருந்தாலும் சரி, மாத சம்பளத்திற்கு வேலை செய்பவராக இருந்தாலும் சரி. அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை உண்டு. கஷ்டப்பட்டு துவங்கிய தொழிலில் லாபம் கிடைக்க வேண்டும் என்று தான்...

சுயநலம் இல்லாமல் இந்த மந்திரத்தை சொல்பவர்களுக்கு நல்லது தான் நடக்கும்!

0
நாம் வாழ்க்கையில் எது நமக்கு தேவைப்பட்டாலும், ஏதாவது ஒரு விஷயம் நமக்கு நடக்க வேண்டும் என்று நிலை வந்தாலும் நாம் நமது கடவுளிடம் சென்று புழம்பி தீர்த்து விடுவோம். ஆனால் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரியாமல் நீங்கள் எதற்கெடுத்தாலும்...

ஏன் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கிறார்கள் தெரியுமா?

0
இஸ்லாமியர்களுக்கு என்னதான் பல வகையான பண்டிகைகள் இருந்தாலும் இந்த ரமலான் புனிதமான மிகவும் சிறப்பான ஒரு நாளாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த ரமலான் மாதத்தில் ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பான...

சமையலறையில் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் மகாலட்சுமி மகிழ்ச்சி அடைந்து வீட்டில் பணம் சேருமாம்!

0
ஒவ்வொரு வீட்டிலும், பூஜை அறை கோவில் போன்றது. அதற்கு அடுத்தபடியாக நாம் அதிகம் பயன்படுத்தும் சமையல் அறை. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. எனவே பூஜையறையை எப்போதும் சுத்தமாகவும், சுபிட்சமாகவும் வைத்திருக்க வேண்டும். அதேபோன்று,...

பணம் வைக்கும் இடத்தில் இந்த மர குச்சியை மட்டும் வையுங்கள்! பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

1
பணம் என்பது நம்மிடம் நிறைய சேர வேண்டும் என்றாலும் வீட்டில் இருக்கும் தங்கம், செல்வங்கள் என அனைத்தும் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும் என்றால் அதற்கு நமக்கு முக்கியமாக மகாலட்சுமியின் அருள் தேவைப்படும். ஏனென்றால் இந்த உலகில் உள்ள...

குலதெய்வம் உங்களின் பிராத்தனைகளை நிறைவேற்ற வேண்டுமா ? வெறும் ஒரு ரூபாய் போதும்!

0
பொதுவாக நாம் அனைவரும் ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்துக் கொண்டு அதற்கு தீர்வு தேடி அலைந்து கொண்டே தான் இருப்போம். நாம் தீர்வு தேடி அலைவதையே ஒரு முயற்சியாக கொண்டு உள்ளோம். அதாவது வீட்டில் இருக்கும் பணம்...

வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடித்து, பணம் வரவு அதிகரிக்க இப்படி மட்டும் தீபம் ஏற்றுங்கள் மோதும்!

0
வறுமை என்பது மிகக் கொடிய ஒரு வியாதியைப் போன்றது. இதன் வலியும் வேதனையும் அடுத்த வேளை என்ன செய்வது என்று புரியாத நிலையில் வாழுபவர்களுக்கு தான் தெரியும். இன்றளவும் பல குடும்பங்கள் பொருளாதார சூழ்நிலையில் பின் தங்கி...

கனவன் மனைவி இருவரின் சண்டை தீர வேண்டுமா ? இதை மட்டும் செய்து பாருங்கள் போதும்!

பொதுவாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சண்டை வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் இருக்கும் காரணங்களிலேயே முக்கியமான காரணம் என்றால் அது கருத்து வேறுபாடுகள் தான். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு செயல் செய்யும்போது...