- Advertisement -

நீங்கள் கையில் எடுக்கும் நல்ல காரியம் வெற்றி அடைய இதை செய்யுங்கள்!

0
வாழ்க்கையில் படாத கஷ்டம் இல்லை! எடுக்காத முயற்சி இல்லை! ஆனால் வெற்றியை மட்டும் உங்களால் தொட முடிய வில்லையா? உங்கனாலும் கூடிய விரைவில் நினைத்ததை சாதிக்க முடியும். நீங்களும் வெற்றி பெறலாம் நல்ல காரியங்களுக்கு இப்படி போகத்திக!" பொதுவாக...

இந்த ஐந்து ராசி உள்ளவர்கள் அடுத்தவரை பேசியை மயக்கி விடுவார்கள் எந்த ராசிகாரர்கள் தெரியுமா ?

0
இந்த உலகில் வாழும் ஜீவராசிகளில் பேசும் திறன் என்பது நமக்கு மட்டுமே உள்ளது. வேறு எந்த உயிரினத்திற்கும் இந்த பேச்சு திறன் என்பது கிடையாது. இப்படி என்னதான் அனைத்து மனிதர்களுக்கும் பேச்சு திறன் இருந்தாலும் பல நபர்களால்...

நாம் எதற்காக ஆயூத பூஜை கொண்டாடுகிறோம் தெரியுமா ?

0
ஆயுதபூஜையும் சரஸ்வதி பூஜையும் நாம் ஒரே நாளில் ஏன் கொண்டாடுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா நவராத்திரியின் போது ஒன்பது நாட்களில் தினம் ஒரு தெய்வத்துக்கு பூஜை செய்வோம். ஒவ்வொரு தினங்களில் ஒவ்வொரு தெய்வத்தை வழக்கமாக வழிபட்டு வருவதன்...

உங்கள் பிராத்தனையை கடவுள் ஏற்ற கொள்ள வேண்டுமா! இதை செய்யுங்கள் நினைத்தது நடக்கும்!

0
முதலில் நம் வீட்டில் உள்ள பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள் ஏனென்றால் தூசுகள் , குப்பபைகள் நிறைந்துள்ள இடங்களில் ஒரு பொழுதும் தெய்வங்கள் தங்காது குறிப்பாக சொல்ல ணே்டுமானால் வீட்டில் மகாலட்சுமி இருக்க வேண்டிய இடத்தில்...

காகம் உங்கள் வீட்டு முன் இப்படி செய்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

0
மற்ற பறவைகளை போல நாம் காகத்தை பார்க்க மாட்டோம். காகம் நம் முன்னோர்களுடனும் வாஸ்து பிரகாரத்துடனும் தொடர்புடைய ஒரு பறவை என்று சொல்லலாம். பொதுவாக காகம் நம் வீட்டின் முன் வந்து கரைந்தாலோ வீட்டிற்குள் வந்து கரைந்தாலோ...

வீட்டில் ஃப்ரிட்ஜி மேல் இந்த பொருட்களை மட்டும் வைக்காதீர்! வீட்டில் பணம் சேரவே சேரதாம்!

0
இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீட்டிலும் நம்மளால் பிரிட்ஜை பார்க்க முடியும். ஒருவர் வீட்டில் கூட ஃப்ரிட்ஜ் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. அந்த அளவிற்கு பிரிட்ஜ் நமது வாழ்க்கையில் ஒரு அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. இது நாம் செய்யும்...

வேண்டுதல்கள் உடனே நிறைவேறி பணமழை பொழிய இந்த ஒரு வெற்றிலை மட்டும் போதும்!

0
பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே வசதி படைத்தவர்களாக, அதிக பணம் உடையவர்களாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற...

பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் வீட்டில் செய்ய கூடாதவைகள்

0
பொதுவாக நம் வீட்டில் செல்வம் பெருகி வீடு செழிக்க வேண்டும் என்றால் வீட்டில் ஒரு சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அப்படி நாம் ஒரு சில தவறுகளை செய்தாலும் அதனை திருத்திக் கொள்ள வேண்டும். பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள்...

இறந்தவர்கள் அணிந்திருந்த நகையை அணியலாமா ? அணிய கூடாதா ?

0
நம் வீட்டில் நம்முடைய வாழ்ந்து இயற்கையாக மரணமடைந்த நபர்களின் நகைகளை அணிந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும்.அவர்களின் நகையை அணிவதாக இருந்தாலும் மனதில் ஒரு சிறு தயக்கம் இருக்கும். ஆனால் இயற்கையான மரணம் வருவதற்கு முன்பாகவே...

வீட்டில் உள்ளவர்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வராகி அம்மனை இப்படி வழி பட வேண்டும்!

0
சமீபத்தில் நிலவிய கொரோனா சூழ்நிலையில் பணம், வீடு, தோட்டம் துரவு போன்றவற்றுடன் செல்வ செழிப்போடு வாழ்வதைவிட நோய் நொடிகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதை முக்கியம் என்பதை நம்மில் பலரும் உணர்திருப்போம். ஏன் நம் முன்னோர்களை நோய் நொடி...