கத்திரிக்காய் அப்டின்னாலே நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்காது. கத்திரிக்காய் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு உடம்புல அரிப்பு ஏற்படும் அதனால ஒரு சிலருக்கு கத்திரிக்காய் அலர்ஜியா இருக்கும் ஆனா ஒரு சிலருக்கு இந்த கத்திரிக்காயை எதுக்கு புடிக்கலைன்னு தெரியாது ஆனால் அவங்க அதை சாப்பிடவே மாட்டாங்க. ஆனா இந்த கத்திரிக்காய் வச்சு நம்ம எக்கச்சக்கமான உணவுகளை செய்ய முடியும்.
அதுலயும் எண்ணெய் கத்திரிக்காய் பொரியல், எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, கத்திரிக்காய் கார குழம்பு அப்படின்னா இந்த மாதிரியான உணவுகள் எல்லாமே கத்திரிக்காய் வச்சு சாப்பிடும்போது ரொம்ப வெயிட் டேஸ்ட்டா இருக்கும் ஆனா அது ஒரு சிலருக்கு மட்டும் தான் பிடிக்கும் அதை தவிர எல்லாருமே கத்திரிக்காய் விரும்பி சாப்பிடணும் அப்படின்னா இப்ப நம்ம செய்ய போற இந்த செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல உங்க வீட்டுல செஞ்சு பாருங்க.
ஒரு தடவை நீங்க செஞ்சு கொடுத்தா போதும் அவங்களே திரும்பவும் கேட்பாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல நம்ம தயிர் சாதம் கூட வச்சு சாப்பிட்டா அதைவிட வேற சொர்க்கமே கிடையாதுங்க அந்த அளவுக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். தயிர் சாதத்துக்கு கூட மட்டுமில்லாமல் புளி சாதம் லெமன் சாதம் ஏன் வெறும் சுடு கஞ்சிக்க கூட இந்த கத்திரிக்காய் வறுவல வச்சு சாப்பிட்டோம் அப்படின்னா ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியா இருக்கும்.
அதுலயும் நம்ம இதுல பிரெஷா மசாலாவை அரைச்சு செய்றதால இதோட வாசனை ரொம்ப சூப்பரா இருக்கும். பக்கத்துல இருக்கிற நாலு வீட்டுக்கும் இதோட வாசனை போகும் அப்படினா பாத்துக்கோங்க அந்த அளவுக்கு இதோட மணம், ருசி எல்லாமே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பாரம்பரியமான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : கொங்கு கத்திரிக்காய் கிரேவி இப்படி செய்தால் வெரைட்டி ரைஸ், ரொட்டி சப்பாத்தி எல்லாத்துக்குமே இது அட்டகாசமான காம்பினேஷன்!
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…