இப்படி ஒரு நூக்கல் காய் குழம்பை ஹோட்டலில் கூட இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. பருப்பு சேர்க்காத, ஸ்பெஷல் அரவை சேர்த்த நூக்கல் காய் குழம்பு!!!
நூக்கல் காய் குருமா, நூக்கல் காய் பருப்பு சேர்த்து சாம்பார் தானே நாம் சமைத்து இருக்கின்றோம். ஆனால் புடலங்காயில் ஒரு சூப்பரான வாசம் நிறைந்த குழம்பு வைக்கலாம். அதற்கு ஒரு ஸ்பெஷல் அரவை தயார் செய்யணும். வித்தியாசமான கம கம வாசத்தோடு இந்த குழம்பை எப்படி வைக்கப் போகின்றோம் என்பதை பற்றிய குறிப்பு இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். சுட சுட சாதத்தில் இந்த குழம்பை போட்டு பிசைந்து ஒரு அப்பளத்தை தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
என்ன தான் சாதம் வடித்து அதற்கான சாம்பார் , காரா குழம்பு செய்து தொட்டுக்கொள்ள பதார்த்தம் செய்து கொடுத்தாலும். அசைவ வாசம் கொண்ட மசாலா அரைத்த இந்த நூக்கல் காய் குழம்பு சுவைக்கு அது ஈடாகாது. சுட சுட சாஹம், பிரியாணி, பிரிஞ்சி, தக்காளி சாதம், இது போன்ற சாதங்களின் வரிசையில் சாம்பார் சாதம் மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த நூக்கல் காய் குழம்பு எவ்வாறு மிகவும் சுவையாக சமைப்பது என்பதனை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…
என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…
பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…
இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…
90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…
வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…