நம்முடைய வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்களை வைத்து தான் இந்த தோசையை தயார் செய்யப் போகின்றோம். காலைநேரத்தில் சில நிமிடத்தில், ஒரு அருமையான பாலக் தக்காளி தோசையை செய்து முடித்து விடலாம். பாலக் கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்.
பாலக் தக்காளி தோசை, குழந்தைகளுக்கு இதை வெறுமனே கொடுத்தால் கூட, அவர்கள் கையாலேயே எடுத்து, சாப்பிட்டுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு ஒரு ருசியான கலரான பாலக் தக்காளி தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தோசை மாவு இல்லாத சமயங்களில் பாலக் தக்காளி தோசைக்கு தோசை மாவு அரைப்பது எப்படி? அதுவும் இது போல வித்தியாசமான சுவையுடன் கூடிய தோசை மாவு தயாரித்து பாருங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் சுலபமாக செய்யக் கூடிய இந்த பாலக் தக்காளி தோசை ரொம்பவே சுலபமாக எப்படி நம் வீட்டில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…