எள்ளு என்றாலே அதில் உடலுக்குத் தேவையான பலவித நன்மைகள் இருக்கின்றன. பொதுவாக நம் உணவில் மற்ற பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொண்டாலும் எள்ளு வகைகளை பெருமளவு எடுப்பதில்லை. எள்ளை நாம் உணவில் எடுப்பதென்றால், ஒன்று எள்ளுருண்டை, அல்லது கொழுக்கட்டை இது போன்றுதான் சேர்த்துக் கொள்கிறோம்.
அன்றாட உணவில் எள்ளை அதிக அளவில் சேர்த்து கொள்வதில்லை. இந்த எள்ளில் இருந்து தான் நல்லெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தும் பொழுது நல்ல பலன்களை தருகிறது என்பது பலருக்கும் தெரியும். நல்லெண்ணெயை காலையில் ஒரு ஸ்பூன் அளவு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள உடலில் உள்ள எலும்புகள் அனைத்தும் வலுப்பெறும். அதுமட்டுமல்லாமல் வயிறு சுத்தமாகும்.
இதையும் படியுங்கள் : கொத்தமல்லி சாதம்
இவ்வாறு எள்ளை ஏதேனும் ஒரு வகையில் உணவுடன் சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் நல்லது. அதற்காக இப்படி எள்ளு சாதம் செய்து சாப்பிட்டால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…