பணம் தடையே இல்லாமல் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? உங்கள் கையில் 5 மிளகு இருந்தால் மட்டும் போதும்!

- Advertisement -

யாரிடம் போய் பணம் எப்படி சம்பாதிக்க வேண்டும், எப்படி சேர்க்க வேண்டும் என்று கேட்டால் உழைப்பது ஒன்றே ஒரே வழி என்று கூறுவார்கள். ஆனால் நம் கண் முன்னாடியே பலர் வருடக் கணக்காக கடினமாக உழைப்பவர்களும் இருப்பார்கள் அவர்களிடம் ஏன் இன்னும் பணம் சேரவில்லை என்று கேட்டால் அதற்கான பதில் அவர்களிடம் இருக்காது சொல்லப்போனால் அனைவரிடமும் பணம் சேர்ந்து விடாது. இப்படி அயராது கஷ்டப்பட்டு உழைப்பவர்களில் யாருக்கு பணம் சேரும் யோகம் இருக்கிறதோ அவர்களிடம் மட்டும் தான் பணம் சேரும. அப்படி நம்மிடம் பணம் சேர விடாமல் தடுக்கும் தடைகளை உடைத்து ஏறிந்து நம்மிடம் பணம் சேருவதற்கு என்ன செய்ய செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நான் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பணம் சேர்வதற்கான யோகம் கிடைக்கும்

பணம் நம்மிடம் சேர்வதற்காக நாம் செய்யப்போகும் இதை ஒரு விதமான பரிகாரம் என்று கூட சொல்லலாம் அதற்காக இந்த பரிகாரத்தை மட்டும் செய்து முடித்துவிட்டு பணம் சேரும் என்று அமைதியாய் இருக்கக் கூடாது. பணம் சேர்ப்பதற்காக நாம் உழைக்கும் போது அந்த பணத்தை நம்மிடம் சேர விடாமல் தடுக்கும் தடைகளை தடுத்து பணம் நம் கையில் நிலையாக தங்குவதற்கான வாய்ப்பை இந்த பரிகாரம் செய்து தரும். அதனால் நம்மிடம் பணம் சேருவதற்கான யோகம் கிடைக்கும். அதனால் இந்த எளிமையான பரிகாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

- Advertisement -

மிளகு பரிகாரம்

நாம் இன்று பார்க்க போகிற பரிகாரம் மிளகு பரிகாரம். இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் பணத்தை ஈர்த்து நம்மிடம் கொடுக்கும் சக்தி வாய்ந்த பரிகாரம். மேலும் நாம் அந்த பரிகாரத்துக்கு பயன்படுத்தும் மிளகு பணத்தைக் காந்தம் போல் ஈர்த்து கொடுக்கும் சக்தி கொண்டது. சரி பாருங்கள் பரிகாரம் எப்படி செய்வது என்று பார்த்து விடலாம். இந்த பரிகாரம் செய்ய நமக்கு 5 வால் மிளகு தேவைப்படும். பொதுவாக பரிகாரங்கள் செய்வதற்கு நாள் கிழமை நேரமெல்லாம் பார்க்க வேண்டி இருக்கும். ஆனால் இந்த பரிகாரம் செய்வதற்கு எதையும் பார்க்க தேவையில்லை நீங்கள் இந்த பரிகாரம் எப்போ செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கீறீர்களோ அன்றே செய்து விடுங்கள்.

பரிகாரம் செய்முறை

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய நினைக்கும் நாளில் காலையில் எழுந்து சுத்தப்படுத்தமாக குளித்து முடித்துவிட்டு உங்கள் பூஜை அறையில் ஏற்பாடுகள் எல்லாம் செய்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி பின. ஒரு 5 வால் மிளகை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பின் கைகூப்பி பணம் உங்களிடம் வராமல் தடுத்துக் கொண்டிருக்கும் தடைகள் அனைத்தும் நீங்க பணம் தடையில்லாமல் உங்களுக்கு வர வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் கையில் வைத்திருக்கும் வால்மிளகை திசைக்கு ஒன்றாக தூக்கிப் போடுங்கள் அதாவது வடக்கு திசை, கிழக்கு திசை, மேற்கு திசை, தெற்கு திசை என்ன தூக்கி போட்டுவிட்டு கடைசியாக மீதம் இருக்கும் ஒரு மிளகை உங்கள் தலைக்கு மேல் தூக்கி போடுங்கள்.

பணம் தேடி வந்து சேரும்

அவ்வளவுதான் இந்த பரிகாரம் செய்யும் முறை. இந்த பரிகாரத்தை எத்தனை முறை செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்கு அவசியம் கிடையாது இந்த பரிகாரத்தை நீங்கள் ஒரே ஒருமுறை செய்தால் மட்டுமே போதுமானதாக இருக்கும் உங்களுக்கு இருக்கக்கூடிய பண தடைகள் அனைத்தும் உடைந்து பணம் என்பது உங்களிடம் சேர்ந்து கொண்டே இருக்கும். சொல்லப்போனால் பணம் காந்தம் மூலம் உங்களிடம் வந்து ஒட்டிக் கொள்ளும் அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பரிகாரம் இந்த மிளகு பரிகாரம். அதே நேரம் எளிமையான பரிகாரமும் கூட அதனால் நம்பிக்கையுடன் இந்த மிளகு பரிகாரத்தை செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : ஒன்னுமில்லாத வெறும் பர்ஸ்சில் கட்டு கட்டாக பணம் சேர! வெறும் ஒரு பிரியாணி இலை இருந்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here