கிராமத்து ஸ்டைலில் சத்தான உளுந்த களி செய்வது எப்படி ?
உங்கள் உடல் எடைய அதிகரிக்க வேண்டும் என்று ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடக்கூடாது. உடல் எடையும் அதிகரிக்க வேண்டும் அதே நேரத்தில் சத்துள்ள உணவாகவும் இருக்க வேண்டும். அதற்காக நாம் சாப்பிட வேண்டிய உணவு உளுந்த களி இயற்கையான...
ருசியான தர்பூசணி விதை சோறு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தானஇருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் ஏற்படும்பொழுது இந்த தர்பூசணி விதை சோறு புரதம், வைட்டமின்கள்...
இரவு உணவுக்கு ருசியான உளுந்து அடை இப்படி செய்து பாருங்க! 10 சாப்பிட்டாலும் பத்தாது!!
குழந்தைகளுக்கு இது போன்று ஒரு முறை உளுந்து அடை செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுவும் பெண் குழந்தைகளுக்கு இது போன்று செய்து குடுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுப்பட்டுள்ள...
பள்ளி பாளையம் காளன் வறுவல் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி...
தமிழ்நாட்டில் பள்ளிப்பாளையம் ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானது. பள்ளிப்பாளையம் என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த பள்ளிப்பாளையம் ரெசிபிக்களில் காளான் ப்ரை மிகவும் சூப்பராக இருக்கும். பள்ளிப்பாளையம் காளான ப்ரை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, புல்கா, புலாவ் போன்றவற்றுடன்...
ருசியான பச்சைப் பயறு குழம்பு இப்படி செய்து பாருங்க! ஆரோக்கியம் சத்துக்கள் நிறைந்தது!
பச்சைப்பயிறு சுண்டல் , முளைகட்டிய பச்சைப் பயிறு என்று வைத்து சாப்பிட்டு போரடிக்குதா. ஆரோக்கியம் நிறைந்த இந்த பச்சை பயறில் சுவையான பச்சைப் பயறு குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம்...
ருசியான முட்டை கோஸ் பருப்பு கூட்டு இப்படி செய்து பாருங்க? சுட சுட சோறுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!!
என்னதான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என் எதாவது ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம்...
ருசியான கிராமத்து ஸ்டைல் பனங்கிழங்கு உப்புமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!
இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பனங்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு உப்புமா செய்து கொடுங்கள்....
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ருசியான பிராசதம் மிளஹோரை இப்படி செய்து பாருங்க!
இந்த மிளஹோரை காஞ்சிபுரம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும். மிளஹோரை நகரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது. இது மிளகால் சமைக்கப்படுகிறது. அடிக்கடி மிளகை உணவில் சேர்த்து...
ருசியான கிராமத்து கீரை தயிர் கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!
கோடை காலத்திற்கு ஏற்ற உணவாக கிராமத்து மக்கள் தினமும் தங்கள் உணவில் கீரையையும், தயிரையும் சேர்த்து கொள்வது வழக்கம். அந்த வகையில் கீரை தயிர் கறி செய்வது எப்படி என்று தான் இன்று பார்க்க போகிறோம். கீழே...
இட்லி, தோசைக்கு ருசியான அரைச்சி விட்ட குருமா இப்படி செய்து பாருங்க! இட்லி தோசைக்கு சூப்பராக இருக்கும்!
இட்லி, தோசைக்கு எப்பொழுதும் சாம்பார், அல்லது சட்னி செஞ்சி சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இனி கவலை வேண்டாம் இது போன்று குருமா செஞ்சி சாப்பிட்டு பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
இதையும் படியுங்கள்...