முருங்கைக்கு தனி மனமும்,தனி சுவை உண்டு. ஒரே ஒரு முருங்கைக்காய் சாம்பாரில் போட்டால் அந்த சாம்பார் வாசம் ஊரையே கூப்பிடும். அதுபோல் இந்த முருங்கைககாயை வைத்து எந்த சமையல் செய்தாலுமே அதன் சுவை நன்றாகவே இருக்கும். இப்போதும் இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த முருங்கைக்காயை வைத்து அருமையான ஒரு முருங்கை மசாலாப்பொரியல் செய்வது எப்படி சமைப்பது என்று தான் இப்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…
மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…
என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…
பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…
இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…