- Advertisement -

தாய்பாலுக்கு நிகரான தேங்காய் அப்படி என்ன இருக்கு ?

0
நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதன்பின் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் இருக்காது. அது போல தான் பாரம்பரியமாக உணவுகளில் தேங்காய் இருப்பதன் பின்னாடி பல விதமான காரணங்கள் இருக்கிறது. இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும்...

சர்க்கரை நோய் மற்றும் குழிப்புண்ணை குணமாக்கும் ஆவாரம்பூ!

0
ஆவாரம்பூ… சங்க காலத்தில் ஆவிரை என்று அழைக்கப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் இதுவும் ஒன்று. தொல்காப்பியரால்கூட குறிப்பிடப்பட்ட இந்த ஆவிரை என்னும் ஆவாரம்பூ தைப்பொங்கல் நாளின்போது காப்பு கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலின்போது மாடுகளுக்கு மாலை சூட்டவும்,...

சித்த மருத்துவம் நமக்கு தந்த அற்புதமான மூலிகைகளில் இதுவும் ஒன்று!

0
மணத்தக்காளி… இதை மணித்தக்காளி, மிளகுத் தக்காளிக்கீரைன்னும்கூட சொல்வாங்க, இந்தக் கீரையில புரதச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகமா இருக்கு. எல்லா இடங்கள்லயும் ரொம்ப சாதாரணமா வளரக்கூடிய இந்தக்கீரை அடிப்படையில குளிர்ச்சித் தன்மை உள்ளது. இதனால நிறைய நோய்கள் சரியாகும்....

சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை தீர்க்கும் அற்புத பூக்கள்!

0
மல்லிகைப்பூ, மருதாணி, தாமரைப்பூ என பல்வேறுவிதமான பூக்களுக்கு மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. அவை குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம். செம்பருத்தி, ஆவாரம்பூ ரத்த அழுத்தம், படபடப்பு உள்ளிட்ட இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில்...

உடல் எரிச்சல் ஏன் ஏற்படுகின்றனர் ? அதற்கு எளிய வீட்டு மருந்து!

0
உடலில் எரிச்சல் என்பது அலர்ஜி அல்லது ஒவ்வாமை அல்லது செல்-லைனிங் சேதத்திற்கு வலிமிகுந்த எதிர்வினையின் நிலை . எரிச்சல் நிலையைத் தூண்டும் ஒரு தூண்டுதல் அல்லது முகவர் ஒரு எரிச்சல் . எரிச்சலூட்டும் பொருட்கள் பொதுவாக இரசாயன...

நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சில உணவுகள்!

0
நம் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் உடம்பில் உள்ள கல்லீரல் பகுதி மிகவும் அவசியமான ஒன்றாகும். நம் உடலுக்கு தேவைப்படும் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு மகத்தான வேலையை நம் கல்லீரல் செய்து வருகின்றது. மேலும்...

நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்! 50 வயதிலும் இளமையாக இருக்கலாம்!

0
நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி… இதை ஆயுளை வளர்க்கும் கனி என்பார்கள். அதனால்தான் சிறப்புவாய்ந்த அந்த நெல்லிக்கனியை அதியமான் என்னும் அரசன், தான் உண்பதைவிட மக்களுக்கு நல்லது செய்யும் அவ்வையாருக்கு கொடுத்து மகிழ்ந்தான் என்பது வரலாறு. நெல்லிக்காய் எனப்படும்...

நம் உணவு முறையில் மாற்றினாலே சர்க்கரை நோயை வராமல் தடுக்க!

0
சர்க்கரை நோய்… இதை சக்கரை நோய், டயாபட்டீஸ், நீரிழிவுன்னும் சொல்வாங்க. இலங்கையில இதை சீனி நோய்னு சொல்றாங்க. சர்க்கரை நோய் ஒரு நோய் இல்லன்னா அது ஒரு குறைபாடுதான். ஆனாலும் ஒட்டுமொத்த மனித குலத்தையும் மிரள வச்சுட்டு...

இந்த ஒரு பூவில் இத்தனை மருந்துவ குணங்கள் இருக்கிறதா ? நம் உடலில் பல அற்புதகங்களை செய்யும் பூ!

0
தென்னை மரத்துல தேங்காய் தெரியும், அந்த தேங்காயை காய வச்சி ஆட்டி எண்ணெய் எடுக்குறது தெரியும். இதுக்குள்ள மருத்துவ குணம் பற்றியும் நமக்கெல்லாம் தெரியும். அதேமாதிரி தேங்காய் மட்டை தெரியும். ஆனா தென்னம்பூ பத்தி சில பேருக்குத்...

நம் முன்னோர்களின் மருத்துவ குறிப்புகள்…தினம் 10 குறிப்புகள்.. PART – 7

0
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள்...