- Advertisement -

சளி, இருமல், ஆஸ்துமா நோய்க்கு தீர்வாக இருக்கும் அற்புத சக்தி கொண்ட சுண்டை வற்றல்!

0
சுண்டைக்காய்… வீட்டுத் தோட்டங்களிலும் ஈரமான நிலங்களிலும் தானாக வளரக்கூடியது. கடுகி, அமரக்காய் என்ற வேறு பெயர்களைக் கொண்ட இது கத்தரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச்செடி. இதன் இலைகள் கொத்தாகவும், கிளைகளுடனும் சுணையுடனும் காணப்படும். வெள்ளை நிறமுடைய...

யானைநெருஞ்சில் மூலிகை! சிறுநீரகக் கல்லை கரைக்கும், வெள்ளைப்படுதலைப் போக்கும்!

0
யானை நெருஞ்சில்… இதை ஆனை நெருஞ்சில், பெருநெருஞ்சில்னும் சொல்வாங்க. நெருஞ்சில் மூலிகைகள்ல இது ஒரு வகை. வெயில் காலங்கள்ல வளரக்கூடிய இந்த மூலிகையை மழைக் காலங்கள்ல அவ்வளவா பார்க்க முடியாது. துவர்ப்பு மற்றும் இனிப்புச்சுவை உள்ள இந்த...

உடலில் அதிசயத்தை நிகழ்த்தும் சோம்பு தண்ணீர்! சோம்பு தண்ணீரில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

0
பொதுவாக நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பல பொருட்கள் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது அந்த வகையில் சீரகம் சோம்பு போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது பலவிதமான...

காற்று சுத்திகரித்து ஆக்சிஜனை அள்ளித்தரும் வீட்டு அலங்கார செடிகள்!

0
மரங்கள் வளர்ப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்கிறது நமக்கெல்லாம் தெரியும். அதேமாதிரி அதோட இலைகள், காய்கள், பழங்கள் மட்டுமில்லாம பட்டை, வேர்னு எல்லாமே பலன் கொடுக்கக்கூடியதுதான். மரங்கள் மட்டுமில்ல செடிகளும்கூட பலன் தரக்கூடியதுதான். குறிப்பா இன்னைக்கி சூழல்ல காற்று...

இளம்தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும் விளக்கெண்ணெய்!

0
விளக்கெண்ணெய்… சில பேருக்கு ஆமணக்கெண்ணெய்னு சொன்னாதான் தெரியும். பலபேர் விளக்கு எரிக்கக்கூடிய எண்ணெயான்னு கேப்பாங்க. ஆமணக்கு விதையில இருந்து எடுக்கக்கூடிய விளக்கெண்ணெய்க்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. சில பேரை கிண்டல் பண்றதுக்கு விளக்கெண்ணெய்னு சொல்வாங்க. ஆனா...

சித்த மருத்துவம் நமக்கு போதித்த பழங்களின் தோலில் இருக்கும் மருத்து குணம்!

0
பழங்கள் எல்லாத்துக்கும் சத்து இருக்குங்கிறது நம்ம எல்லோருக்கும் தெரியும். ஆனா, பழங்களோட தோலுக்கும் மருத்துவ குணம் இருக்குங்கிறது எத்தனைபேருக்கு தெரியும்? `கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்'னு பைபிள்ல ஒரு இடத்துல பார்த்த நினைவு இருக்கு. அதுமாதிரி...

நம் முன்னோர்களின் மருத்துவ குறிப்புகள்…தினம் 10 குறிப்புகள்.. PART – 4

0
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள்...

கர்ப்பிணி பெண்கள் தவிர்க்ககூடாத உடல் அறிகுறிகள் என்னென்ன ?

0
ஒரு பெண் தன் வாழ்வின் முக்கியமான பகுதியாக கருதுவது கர்ப்பமாக இருக்கும் அந்த காலகட்டத்தை தான் ஏனென்றால் ஒரு பெண் தன் குழந்தையை பெற்றெடுத்த பின் தான் முழுமையான பெண்ணாக மாறிகிறால் என்ற உணர்வு இருக்கம். மேலும்...

சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட ருசியான இஞ்சி துவையல் இப்படி செய்து பாருங்க!

0
இஞ்சி சாப்பிடுவது செரிமானத்தை ஊக்குவிக்கிறது.இஞ்சி துவையல் சாப்பிடுவதற்கு சுவையானதும் , ஆரோக்கியமானதும் கூட. பலகாரம், இனிப்பு வகைகள், சுவையான அசைவ சாப்பாடு... ம்ம்.. இன்னும் எவ்வளவோ இருக்கு. இன்னிக்கே டின் கட்டிடனும்னு தோணுது... ஆனா ஜீரணக் கோளாறு...

உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் தூதுவளை! நெஞ்சுச்சளியை விரட்டும், ஆஸ்துமாவை போக்கும்!

0
`தூதுவளை இலை அரைச்சு தொண்டையில தான் நனைச்சு மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா…' என்று ஒரு சினிமாப்பாடல் உண்டு. தூதுவளை இலையை துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் தொண்டையில் எந்தப்பிரச்சினையும் வராது. ஆக தூதுவளை இலையை சாப்பிட்டிருப்பதால் தனது மாமனுடன்...