ருசியான மிளகு குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! வீட்டில் காய்கறி இலலாத நேரம் கை கொடுக்கும் குழம்பு!
வீட்டில் காய்கறி இல்லையா? அப்போ இந்த குழம்பு ட்ரை பண்ணி பாருங்க. கரசரமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த குழம்பு செய்து கொடுத்து பாருங்க அப்புறம் சாப்பாடும் காலியாகிவிடும் , குழம்பும் காலியாகிவிடும். ஏனென்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். இந்த குழம்பை செய்
செய்து பாருங்கள்! இதன் சுவையே தனி! சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். சளி
கமகமக்கும் சுவையான ஒட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!
ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் வீட்டிலேயே எளிதாக இப்படி செய்யுங்கள் எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க. தற்போது பலரும் அரோக்கிய உணவு பழக்கத்திற்கு மாறி வருகின்றனர் . சிறுதானிய உணைவை அன்றாட உணவாக பலர் சேர்த்துகொண்டு உள்ளார்கள். காலையுணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன
இதையும் படியுங்கள் : பஞ்சு போன்ற மென்மையான ஒட்ஸ் இட்லி செயவது எப்படி
உங்கள் வீட்டின் பண வரவு அதிகரிக்க வேண்டுமா ? சமையல் அறையில் இந்து ஒரு பொருள் இருந்தால் போதும்!
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல பிரச்சனை இருந்தாலும் அதில் பாதி பிரச்சினைகள் பணத்தினால் மட்டுமே இருக்கும் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கஷ்டப்பட்டு உழைக்கும் நபர்களுக்கு அந்த உழைப்புக்கேற்ற வருமானம் இருக்காது, அப்படியே சம்பாதித்தாலும் அவர்கள் வருமானத்தில் பாதி வீண் விரயம் ஆகிவிடும
ஒரு 30 ரூபாய் 20 ரூபாய் செலவழித்து இட்லி போன்ற ஒரு வேளை உணவு வாங்கி கொடுக்க வேண்டும்
காரசாரமான சிக்கன் பார்லி சூப் இப்படி ஒரு தரம் செஞ்சி சுவைத்து பாருங்க!
உடல் நல்ல வலுடன் மாறவும் இந்த சிக்கன் பார்லி சூப்பை அடிக்கடி செய்து சாப்பிடலாம். சுவையான சிக்கன் பார்லி சூப் எப்படி வீட்டில் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சிக்கன் பார்லி சூப் செய்து சாப்
சுலபம் இதையும் படியுங்கள்: மென்மையான ஒட்ஸ் பார்லி இட்லி இப்படி செஞ்சி பாருங்க சுவையாக இருக்கும்! சாப்பிடுவதற்கு சலிக்கவே
நாவிற்கு ருசியான பச்சை ஆப்பிள் சட்னி! இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
சட்னி வைத்து தோசை சாப்பிட்டீங்களா பல வகையான சட்னி வைத்து சாப்பிடலாம் ஆனா பழங்களை வைத்து சாப்பிடலாமா அப்படி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது சட்னி செய்து சாப்பிட்டால் அதன் சுவை ஆஹா அமோகம் மிக அருமையாக இருக்கும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இதையும் படியுங்கள் : இட
செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஏற்ற பிரண்டை சட்னி இப்படி ஒரு தரம்
காரசாரமான தூத்துக்குடி நண்டு மசாலா இப்படி செஞ்சி பாருங்க!
நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி நண்டு மசாலா என்றால் தனி சிறப்புதான் இது மற்ற நண்டு மசாலாக்களை விட சற்று வித்தியாசமான சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை
சற்று வித்தியாசமான சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை இதையும் படியுங்கள்: ஆந்திரா
பன்னீர் கிரேவி ஹோட்டல் சுவையில் இப்படி செய்து பாருங்க!
ஹோட்டலில் சாப்பிடப்படும் பன்னீர் கிரேவி தனி டேஸ்ட் தான் அதுவும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த பன்னீர் கிரேவி பலருக்கும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்து அதிகம் சாப்பிட்ருக்க மாட்டீங்க. ஏனென்றால் பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்று பலருக்கும
சுவையில் இருக்கும். இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தி, இட்லி, தோசை, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்
ஹோட்டல் சுவையில் நாட்டு கோழி குருமா செய்வது எப்படி ?
இந்த வார சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியான நாட்டுக்கோழியை வைத்து தான் நாட்டுக்கோழி குருமா செய்து பார்க்க இருக்கிறோம். நீங்கள் பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட நாட்டு கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. தேவைய
செய்யலாம் என்பதை பார்ப்போம். இந்த குருமா தோசை, இட்லி, சப்பாத்தி, பரோட்டா, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக
அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருள்களை வைத்து எளிமையாக நெஞ்சுச்சளி, இருமலை விரட்டலாம்!
சளி, இருமல், ஜலதோஷத்தால் நம்மில் பலர் அவதிப்படும்போது என்னென்னவோ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று ஒட்டுமொத்த வாழ்க்கை மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. இதற்கே இப்படியென்றால் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது ஒரு தொடர்கதையாக நீடிக்கும்பட்சத்தில் என்ன செய்வதென்று பலரும் தவியாய்த் தவிக்
நெஞ்சுச்சளி ஆடாதொடை இலையை சிறு துண்டாக நறுக்கி இட்லிப்பானையில் வைத்து பிட்டவியலாக (புட்டு) அவித்து சூடாக இருக்கும்போதே பிழிந்து
வெள்ளைப்படுதலைக் குணப்படுத்தும் அற்புத மூலிகை!
சூடு குறைக்கும் பொதுவா உடல் சூட்டைக் குறைச்சி வெள்ளைப்படுதல், வெட்டை நோய்களை சரி பண்றதுக்கு ஓரிதழ் தாமரை ரொம்ப உதவியா இருக்கும். `வெட்டை முற்றினால் கட்டையிலே…' ன்னு ஒரு பழமொழி இருக்கு. அந்த அளவுக்கு மோசமான விளைவை உண்டாக்குற வெட்டை நோயைக்கூட விரட்டி அடிக்கக்கூடியது இந்த ஓரிதழ் தாம
வேடு கட்டி வேகவச்சி எடுத்து காயவைக்கணும். அதாவது இட்லி பானையில வச்சி வேக வைக்கணும். தண்ணிக்குப் பதிலா பாலை
நம் உணவு முறையில் மாற்றினாலே சர்க்கரை நோயை வராமல் தடுக்க!
சர்க்கரை நோய்… இதை சக்கரை நோய், டயாபட்டீஸ், நீரிழிவுன்னும் சொல்வாங்க. இலங்கையில இதை சீனி நோய்னு சொல்றாங்க. சர்க்கரை நோய் ஒரு நோய் இல்லன்னா அது ஒரு குறைபாடுதான். ஆனாலும் ஒட்டுமொத்த மனித குலத்தையும் மிரள வச்சுட்டு இருக்கிற நோய்கள்ல இந்த சர்க்கரை நோயும் ஒண்ணு. இது தொற்று நோய் இல்லன்
முக்கியமா பச்சைப்பயறு சாப்பிடுறது நல்லது. ராத்திரி உணவுல இட்லி, இடியாப்பம்னு ரொம்ப சாதாரணமா செரிமானமாகுற மாதிரி உணவுகளை சாப்பிடுங்க
குழந்தைகளுக்கு சிறு வயது முதல் எப்படி உணவு கொடுக்க வேண்டும் ? பெற்றோர்கள் செய்யும் தவறுகள் ?
குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் இதுவரையிலும் பெற்றோர்களுக்கு குழந்தையின் சாப்பாடு விஷயத்தில் எந்த பிரச்சனையும் வராது. ஆனால் அந்த வயதை தாண்டும் போது குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கும், சத்தான உணவை சாப்பிடாது, இந்த மாதிரி சமயங்களில் ப
வைத்து சாப்பிட பழகங்குங்கள். கடினமான சாப்பாடு தோசை, இட்லி, காய்கறிகள், சப்பாத்தி போன்ற உணவுகள் பெரியதாக இருப்பினும் சிறிது
நீர்த்துப்போன விந்துவை கெட்டியாக்கும் சாதாரணமாக கிடைக்கும் மூலிகை!
புளி… நம்மளோட தினசரி சமையல்ல புளி இல்லாம இருக்காது. குழம்புல சேர்க்கிறது மாதிரியே ரசத்துலயும் புளி சேர்ப்போம். ஆனா, அந்த புளியை சிலபேர் மட்டுந்தான் மருந்தா பயன்படுத்தியிருப்பாங்க. ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள டார்டாரிக் அமிலம், வைட்டமின் பி, கால்சியம் சத்துகள்னு நிறைய சத்துகள் புள
சேர்த்து அரைச்சி துவையல் செஞ்சி சாப்பிடலாம். இதை இட்லி, தோசைக்கு தொட்டுக்கிடலாம். ஆந்திராவுல சிந்தகிகலுன்னு சொல்வாங்க. ஒரு கீரை
சித்தர்கள் அருளிய கொய்யா இலை டீ சர்க்கரையை விரட்டும்!
இன்றைய சூழலில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் நம்மில் பலருக்கும் சர்க்கரை நோய் வந்து பாடாய்ப்படுத்துகிறது. சிலர் கண்ணில் கண்டவை, காதில் கேட்டவை, பக்கத்து வீட்டுக்காரர் சொன்னவை என்று சொல்லிக்கொண்டு பல்வேறு மருத்துவ முறைகளை செய்
செய்யாது. ஆனால், பழம் சாப்பிட்ட பிறகு ஒரு இட்லியோ அல்லது ஒரு வடை சாப்பிட்டாலும்கூட ஆபத்துதான். வெந்த உணவையும்
உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் தூதுவளை! நெஞ்சுச்சளியை விரட்டும், ஆஸ்துமாவை போக்கும்!
`தூதுவளை இலை அரைச்சு தொண்டையில தான் நனைச்சு மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா…' என்று ஒரு சினிமாப்பாடல் உண்டு. தூதுவளை இலையை துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் தொண்டையில் எந்தப்பிரச்சினையும் வராது. ஆக தூதுவளை இலையை சாப்பிட்டிருப்பதால் தனது மாமனுடன் (காதலன்) மணிக்கணக்கில் பேசுவேன்,
அடை, தோசை, சாதம், புளிக்குழம்பு, ரொட்டி, பக்கோடா, இட்லி பொடி என பலவிதங்களில் தயாரித்து சாப்பிட்டு நலமுடன் வாழலாம்
நுரையீரல், சுவாசக்கோளாறுகள் போக்கும் முசுமுசுக்கை மூலிகை!
முசுமுசுக்கை… இந்த பெயரைக் கேட்டதும் சிலருக்கு வாயில் நுழையாது. வாய் தவறி முசுக்கை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த மூலிகைக்கு முசுக்கை என்ற பெயரும் உண்டு. மொசுமொசுக்கை, அயிலேயம் என வேறு சில பெயர்களைக் கொண்ட இந்த மூலிகைக்கு `இரு குரங்கின் கை' என்ற பெயரும் இருக்கிறது. முசு என்ற
சிறிது பெருங்காயம் சேர்த்து சட்னியாக தயாரித்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த சட்னி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியது
தாய்ப்பால் சுரக்க உதவும் நேந்திரன்பழம்!
பழம் என்று சொன்னதும் நம்மில் பலரது வாயில் வருவது முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம்தான். அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது மட்டுமல்ல விலை குறைவானதும்கூட. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய வாழைப்பழங்களின் பெயர்களை பெரிய பட்டியலே போடலாம். அவற்றி
வாழைக்கு அந்த மகத்துவம் இருக்கிறது. சிறு துண்டுகளாக்கி இட்லிப்பானையில் வைத்து வேகவைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு
சர்க்கரை நோய் மற்றும் குழிப்புண்ணை குணமாக்கும் ஆவாரம்பூ!
ஆவாரம்பூ… சங்க காலத்தில் ஆவிரை என்று அழைக்கப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் இதுவும் ஒன்று. தொல்காப்பியரால்கூட குறிப்பிடப்பட்ட இந்த ஆவிரை என்னும் ஆவாரம்பூ தைப்பொங்கல் நாளின்போது காப்பு கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலின்போது மாடுகளுக்கு மாலை சூட்டவ
என்ற அடிப்படையில் ஒருவேளை தேநீராகவும், இன்னொரு வேளை இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி அல்லது துவையலாகவும், பொரியலாகவும், சாம்பாராகவும் செய்து
கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி ?
நாம் இன்றைக்கு சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியான நாட்டுக்கோழியை வைத்து தான் நாட்டுக்கோழி குழம்பு செய்து பார்க்க இருக்கிறோம். நீங்கள் பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதற்கு பதிலாக நீங்கள் நாட்டு கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்
தீபாவளி ஸ்பெஷல்! இந்த நாட்டுக்கோழி குழம்பை தோசை, இட்லி, சப்பாத்தி, பரோட்டா, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் அவ்வளவு சுவையாக
சுடான சாதத்துடன் சாப்பிட கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி ?
இன்று நாம் மதிய உணவாக சுட சுட சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான முறையில் இருக்கும் கருவேப்பிலை குழம்பு பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டில் இது போன்ற ஒரு முறை இந்த கருவேப்பிலை குழம்பு செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடு
குழம்பு இருக்கும். இதையும் படியுங்கள் : சூடான சாதம், இட்லியுடன் சாப்பிட பூண்டு மிளகாய் பொடி செய்வது எப்படி ? அடுத்த